Categories: NewsTamil News

கரண்ட் பில் கட்டணம் இத்தனை லட்சமா! அதிர்ச்சியான கோ நடிகை

கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருமானம் இல்லாமையால் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் நடிகர் பிரசன்னா மின்வாரியம் சரியாக ரீடிங் எடுப்பதில்லை, கரண்ட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது என பல குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.

இந்நிலையில் நடிகை ராதவின் மகளும் கோ பட நடிகையுமான கார்த்திகா நாயர் தற்போது இது என்ன விதமான ஊழல், ஜூன் மாதம் கரண்ட் பில் கட்டணம் 1 லட்சமா, என குற்றம் சாட்டியுள்ளார்.

கார்த்திகாவுக்கு அடுத்ததாக அருண் விஜய்யுடன் நடித்துள்ள வா டீல் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Ladies Hostel Pooja & Press Meet

https://youtu.be/x0H-cUHVIic?t=1

2 hours ago

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

1 day ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…

1 day ago

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…

1 day ago