கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருமானம் இல்லாமையால் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் நடிகர் பிரசன்னா மின்வாரியம் சரியாக ரீடிங் எடுப்பதில்லை, கரண்ட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது என பல குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.
இந்நிலையில் நடிகை ராதவின் மகளும் கோ பட நடிகையுமான கார்த்திகா நாயர் தற்போது இது என்ன விதமான ஊழல், ஜூன் மாதம் கரண்ட் பில் கட்டணம் 1 லட்சமா, என குற்றம் சாட்டியுள்ளார்.
கார்த்திகாவுக்கு அடுத்ததாக அருண் விஜய்யுடன் நடித்துள்ள வா டீல் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…