jai-want-to-act-villan-role-in-actor-ajith-movie
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “தீரா காதல்” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் இப்படம் வரும் மே 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெய் அப்போது இப்படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக கேள்விப்பட்டேன் எனக் கூறி, அவரிடம் மேடையிலேயே அப்படத்தில் எனக்கு வில்லன் சான்ஸ் தருமாறு கேட்டுக்கொண்டார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…