ethir neechal serial TRP rating
இன்றும் பல இடங்களில் ஆணாதிக்கம் செலுத்தும் நபர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பெண்கள் உள்ளார்கள்.
அப்படி அடிமைப்படுத்தும் ஒரு குடும்பத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அவர்களை எதிர்த்து எப்படி சாதிக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்.
இந்த தொடரில் முக்கிய வில்லனாக மாரிமுத்து என்பவர் நடித்து வந்தார், ஆனார் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இறந்தது இப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இந்த நிலையில் மாரிமுத்து இல்லாமல் இந்த தொடர் எப்படி ஓடும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இயக்குனர் அதிரடியாக கதையை மாற்றி இப்போது விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தி வருகிறார்.
மாரிமுத்து இல்லாமலும் எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது, 10.79 ரேட்டிங்கை பெற்றுள்ளதாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…