ethir neechal serial episodeu pdate 14-03-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதிர் ஜான்சி ராணியை வெளியே துரத்திய வேளையில் ஜான்சிராணி இனிமே இந்த வீட்டில் அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கணும் என முழு வில்லியாக மாறினார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கரிகாலன் வீட்டு சொத்தை நம் கைக்கு கொண்டு வர பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் எஸ் கே ஆர் தம்பி அருணை கைக்குள்ள வைத்து எஸ் கே ஆர் சொத்து மொத்தத்தையும் நம்ப பக்கம் கொண்டு வரணும் என குணசேகரன் தன்னுடைய தம்பிகளிடம் சொல்கிறார்.
அடுத்து கிச்சனில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் இனியும் நம்பி ஏமாற முடியாது என பேசிக்கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் சக்தி யார் யாரை ஏமாற்றுகிறார் என கேட்க ஈஸ்வரி இங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாத என சொல்கிறார்.
அதற்கு ஷக்தி இந்த வீட்ல என் பொண்டாட்டி பத்தி பேசுற தகுதி யாருக்குமே கிடையாது என கோபப்படுகிறார். இதனால் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…