Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடிபோதையில் கரிகாலன். ஜனனி சொன்ன வார்த்தை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் தர்ஷினியை கூப்பிட்டு நிற்க வைத்து முளைத்து மூணு இலை விடல லவ் கேக்குதா என்று கேள்வி கேட்க, ஜனனி அந்த பொண்ணுக்கு தான் நீங்க கல்யாணம் பண்ணி வைக்க துடிச்சுக்கிட்டு இருக்கீங்க என செக்மேட் வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து கண்கலங்கி அழுது கொண்டிருக்கும் தர்ஷினியிடம் ஜனனி நீ இந்த ஒரு குணசேகரனை நினைத்து பயப்படாத வெளியே இருக்க ஆயிரம் குணசேகரனை எப்படி எதிர்கொள்வது என யோசி என்று அறிவுரை வழங்குகிறார்.

பிறகு குடி போதையில் வீட்டுக்கு வரும் கரிகாலன் மனசு வலிக்குது நெஞ்சு முடி எல்லாம் கருகி போச்சு என சண்டை இடுகிறார்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update