ethir-neechal-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குணசேகரன் எப்படியாவது 40% அடைந்து விட வேண்டும் என பல திட்டங்களை தீட்டி வந்தார்.
ஆனால் அது ஜீவானந்தம் கைக்குச் சென்ற நிலையில் அந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் உள்ள ஒரு பெண்ணை சந்தித்து சொத்து பற்றி சத்தம் போட்டு பேச சார் இங்க சத்தம் போட்டு எல்லாம் பேசக்கூடாது என்று சொல்கிறார்.
உனக்கெல்லாம் என்னடி மரியாதை என்று கதிர் கோபப்பட்டு அடிக்கப் போக அந்த பெண்மணி கதிர் கையை பிடித்து முறுக்கி கதற விடுகிறார். அடுத்ததாக அங்கு வரும் ஜனனி நீங்கதானே அப்பத்தா கூட கைரேகை எடுத்தது? உன் கூட வந்த அந்த ஆள் எங்கே என கேள்வி கேட்கிறார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…