ethir-neechal-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குணசேகரன் எப்படியாவது 40% அடைந்து விட வேண்டும் என பல திட்டங்களை தீட்டி வந்தார்.
ஆனால் அது ஜீவானந்தம் கைக்குச் சென்ற நிலையில் அந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் உள்ள ஒரு பெண்ணை சந்தித்து சொத்து பற்றி சத்தம் போட்டு பேச சார் இங்க சத்தம் போட்டு எல்லாம் பேசக்கூடாது என்று சொல்கிறார்.
உனக்கெல்லாம் என்னடி மரியாதை என்று கதிர் கோபப்பட்டு அடிக்கப் போக அந்த பெண்மணி கதிர் கையை பிடித்து முறுக்கி கதற விடுகிறார். அடுத்ததாக அங்கு வரும் ஜனனி நீங்கதானே அப்பத்தா கூட கைரேகை எடுத்தது? உன் கூட வந்த அந்த ஆள் எங்கே என கேள்வி கேட்கிறார்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…