Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதறி துடித்த நந்தினி.அதிர்ச்சியில் ஜனனி. இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

ethir neechal serial episode update 15-11-23

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் சக்தி மற்றும் ஜனனி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த இடம் எங்க இருக்குன்னு சொல்லுங்க சார் நாங்க ஒரு முறை பார்க்கணும் என்று சொல்ல போலீஸ் சொல்வதைக் கேட்டு இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

வீட்டில் நந்தினி அந்த புள்ள ஒரு பக்கம் அப்பத்தா ஒரு பக்கம் எங்க தான் போனாங்க என கதறி துடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் போட்டு உங்களுக்கு ஒரு லொகேஷன் அனுப்பி இருக்கேன் அங்க வந்துடுங்க என்று சொல்கிறார்.

பிறகு சக்தி மற்றும் ஜனனி போலீஸ் இடத்திற்கு வந்து பார்த்து பேரதிர்ச்சி அடைகின்றனர்.

ethir neechal serial episode update 15-11-23
ethir neechal serial episode update 15-11-23