மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் படங்களில் பிசியாக இருந்தாலும் அதே நேரம் குழந்தைகளிடமும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன், உயிர் மற்றும் உலக் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், ஒரே கையில் உயிரையும் பிடித்துக்கொண்டு உலகத்தையும் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கும் விக்னேஷ் சிவன் என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்கலை குவித்து வருகின்றனர்.
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…