Categories: NewsTamil News

புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செல்வராகவன் சொன்ன தகவல்

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

சோழ பேரரசர் மற்றும் பாண்டியப் பேரரசை இருவருக்கும் இடையேயான கதையை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து செல்வராகவனிடம் கேள்வியையும் அவர் தனது சொன்னதுபோல முன்பை காட்டிலும் சிறப்பானதாக இரண்டாம் பாகம் இருக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டும். இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் உருவாக்க கார்த்தி மற்றும் தனுஷ் ஆகியோர் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Director Selvaraghavan About Part 2 Movies
jothika lakshu

Recent Posts

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

10 hours ago

காந்தி கண்ணாடி : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

16 hours ago

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

18 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago