dhanush-about-raghuvaran
கோலிவுட்லிருந்த ஹாலிவுட் வரை தனது திரையுலகப் பயணத்தை விரிவுபடுத்தி அசத்தி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக இன்று வரையும் இருக்கின்றது. இதில் நடிகர் தனுஷ்க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் இணைந்து நடித்திருந்தார்.
ரகுவரன் உயிரிழந்து 15 நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படத்தில் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் ரகுவரனுடன் ஒரே ஃபிரேமில் நடித்தது பெரும் சவாலாக இருந்தது.
ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார் என்பதால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தேன். மேலும் இத்திரைப்படத்தில் அப்பா-மகனாக தங்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது என கூறியுள்ளார். இவ்வாறு நடிகர் தனுஷ் ரகுவரனை குறித்து பேசியுள்ள இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…