எஸ் ஏ சி வீட்டிற்கு வந்த கோர்ட் உத்தரவு.. காரணம் என்ன தெரியுமா?. வைரலாகும் பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் இயக்கிய சட்டப்படி குற்றம் படத்தின் விளம்பர செலவுக்காக 76,112 ரூபாய் சரவணன் என்பவருக்கு வழங்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த பாக்கியத்தை செலுத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால் அவர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.ஏ சந்திரசேகர் வீட்டில் உள்ள ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் கோர்ட் உத்தரவுபடி சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிகாரிகள் பொருட்களை ஜப்தி செய்ய போலீசார் உதவிநாடி கோர்ட்டில் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


court-order-on-sachandrasekhar issue
jothika lakshu

Recent Posts

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள்..!

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

10 hours ago

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

16 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

16 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

20 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

21 hours ago