court-in-order-on-chithra-suicide case
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியினாக நடிகையாக பல சீரியல்களில் நடித்து அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என சொல்லப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜாமினில் வெளிவந்துள்ள இவர் குற்ற பத்திரிக்கையில் இருந்து தன்னுடைய பெயரை நீக்க வேண்டும் சித்ரா தற்கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் ஹேமந்த் குற்றவாளி என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அவரை குற்ற பத்திரிக்கையில் இருந்து நீக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…