Consequences of drinking too much potion
கஷாயம் அதிகமாக குடிப்பவர்களுக்கு பேராபத்து இருக்கிறது.
பொதுவாகவே சளி இருமல் வயிற்று வாய் பிரச்சனைகளுக்கு பெரும்பாலானோர் கஷாயம் வைத்து குடிப்பார்கள். அதில் கருமிளகு இலவங்கப்பட்டை மஞ்சள் அஸ்வகந்தா போன்ற பல மசாலா பொருட்களைக் கொண்டே குடிப்பார்கள்.
ஆனால் அது அடிக்கடி குடிக்கும் போது அதுவே நம் உடலுக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.
நம் தேவைக்கு அதிகமாக கசாயத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயு உருவாக தொடங்கும். மேலும் நாசி பிரச்சனையை ஏற்படுத்தி மூக்கில் வளர்ச்சியாக்கி ரத்தப்போக்கு வரும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.
வயிற்றில் அளவிற்கு அதிகமாக அமிலம் சேரும் போது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
கசாயத்தை அதிகமாக குடிக்கும் போது வாய்ப்பு ண் வர அதிக வாய்ப்பு உள்ளது. இது மட்டும் இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…