Consequences of drinking too much potion
கஷாயம் அதிகமாக குடிப்பவர்களுக்கு பேராபத்து இருக்கிறது.
பொதுவாகவே சளி இருமல் வயிற்று வாய் பிரச்சனைகளுக்கு பெரும்பாலானோர் கஷாயம் வைத்து குடிப்பார்கள். அதில் கருமிளகு இலவங்கப்பட்டை மஞ்சள் அஸ்வகந்தா போன்ற பல மசாலா பொருட்களைக் கொண்டே குடிப்பார்கள்.
ஆனால் அது அடிக்கடி குடிக்கும் போது அதுவே நம் உடலுக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.
நம் தேவைக்கு அதிகமாக கசாயத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயு உருவாக தொடங்கும். மேலும் நாசி பிரச்சனையை ஏற்படுத்தி மூக்கில் வளர்ச்சியாக்கி ரத்தப்போக்கு வரும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.
வயிற்றில் அளவிற்கு அதிகமாக அமிலம் சேரும் போது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
கசாயத்தை அதிகமாக குடிக்கும் போது வாய்ப்பு ண் வர அதிக வாய்ப்பு உள்ளது. இது மட்டும் இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…