தமிழ் சினிமாவில் கேஎல் புரோடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் கரிகாலன் நடிப்பில் வெளியாகி உள்ள வெற்றியை பெற்ற திரைப்படம் சியான்கள். இந்த படத்தினை வைகறை பாலன் என்ற இயக்குனர் இயக்கி இருந்தார்.
முழுக்க முழுக்க முதியவர்களை முன்னிலைப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய கால சமூகத்தினருக்கு நம்முடைய வீட்டு முதியவர்களின் நீதானே மதிப்பை இயக்குனர்களில் இந்த திரைப்படம் வெளியானது.
தற்போது இந்த திரைப்படம் டோராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இதன் மூலம் சியான்கள் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கு மிக முக்கியகாரணமாக இருந்து படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஆதரவளித்த ரசிகர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சியான்கள் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.


