நிதி நிறுவன மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஞானவேல்ராஜா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எடுத்து ஆஜரான ஞானவேல் ராஜாவிடம் காவல்துறை சார்பில் 64 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் திரைப்பட வெளியீட்டு உரிமை கோரி நீதிமன்றம் தந்ததாக ஞானவேல்ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பணம் பெற்றதற்கான ஆவணங்களைத் தருமாறு ஞானவேல் ராஜாவிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியதுடன் திங்கட்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டார்.
ஆனால் திங்கட்கிழமை மாலை வரையில் ஞானவேல்ராஜா ஆஜராகாமல் டிமிக்கி அடித்துள்ளார்.அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விசாரணைக்கு அவகாசம் கோரியுள்ளார்.
இதனை ஏற்ற காவல்துறையினர் புதன்கிழமை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறினார் இதையடுத்து புதன்கிழமை அவர் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…