கொடைக்கானலில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த தனது மகளின் குழந்தையுன் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. அவளின் கனவுகளுக்காகவும் ஆசைக்காகவும் சின்ன சின்ன வேலைகளை செய்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள...
சூசன் (நயன்தாரா) தனது டாக்டர் கணவர் ஜோசப் (வினய்), மகள் அன்னா (ஹனியா நஃபீசா) மற்றும் அப்பா ஆர்தர் (சத்யராஜ்) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்போது புதிய வகை...
போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் விஷால். லத்தி சார்ஜில் பெயர் பெற்ற இவர், ஒரு தவறுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்படுகிறார். பின்னர் உயர் அதிகாரியின் நண்பரான டி.ஜி.பி பிரபுவின் சிபாரிசின் மூலம் சில மாதங்களில் மீண்டும்...
ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி...
கோயமுத்தூரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா, அவருடன் அப்பா, கே.எஸ்.ரவிக்குமார் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் வசித்து வருகிறார்கள். அதே தெருவிற்குக் கேரளாவில் இருந்து வந்த காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் குடியேறுகிறார்கள். ஜீவாவுக்கும்...
கர்நாடகாவில் மிகப்பெரும் தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாறை தழுவி விஜயானந்த் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் லாஜிஸ்டிக் நிறுவனமான வி ஆர் எல் நிறுவனம் எப்படி உருவானது என்பதை இப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள்....
‘குருமூர்த்தி’ திரை விமர்சனம் காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக் கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும் தான் கதை. இந்தப் படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்....
படத்தில் கடத்தல்காரர்களாக ஆனந்த்ராஜும் வடிவேலுவும் இருக்கிறார்கள். இதில் ஆனந்த் ராஜ் பெண்களை கடத்துகிறார். வடிவேலு பணத்திற்காக விலையுயர்ந்த நாய்களை கடத்துகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்திவிடுகிறார். இதையறிந்த ஆனந்த் ராஜ்...
திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியின் மகனாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அரசாங்க உத்யோகத்தில் மட்டுமே சேரவேண்டும் என்று தந்தை ஆசைப்படுவதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. அதே ஊரில் கல்லூரியில் படிக்கும்...
கட்டா குஸ்தி கேரளாவில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ்காந்த். ஆனால் இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதனை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இவரின் பயற்சியையும் இவர்...