ஆயுள் தண்டனை கைதியான ஜெயம் ரவி பரோலில் தன் குடும்பத்தை சந்திக்க வருகிறார். இவர் வந்த நேரத்தில் அரசியல்வாதிகள் இரண்டு பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜெயம் ரவிதான் என்று போலீஸ் அதிகாரி...
சிறு கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்ற ரஜினி அங்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். இவரது மகன் விக்ராந்திற்கும் ரஜினியின் நண்பரின் மகன் விஷ்ணு விஷாலும் சிறு வயதில் இருந்தே எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.விஷ்ணு விஷால்...
கதாநாயகன் மணிகண்டன் வேலைக்கு எதுவும் செல்லாமல் கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார். இவரது காதலி ஸ்ரீ கவுரி பிரியா ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி...
அரக்கோணம் பகுதியில் வாழ்ந்துவரும் அசோக் செல்வனும் சாந்தனுவும் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அசோக் செல்வன் அணிக்கு கேப்டனாகவும் ஷாந்தனு ஆல்பா அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார்கள். போட்டி என்று வரும் போது...
கதைக்களம்நெருங்கிய நண்பர்களான ஆர்.ஜே.பாலாஜியும் கிஷன் தாஷும் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். அந்த ஊரின் முடிதிருத்தும் தொழிலாளியான லாலின் சிகையலங்காரத்தில் ஈர்க்கப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார். தானும் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த...
கோயம்பதூரில் வசித்து வரும் அருண் விஜய் தன் மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்ல நினைக்கிறார். இதனால் தன்னிடம் இருக்கும் நிலங்களை எல்லாம் விற்று பயணத்தை ரெடி செய்கிறார். இன்னொருபுறம் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை...
பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் சிவகார்த்திகேயன் புழு, பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வாதாரம் தேடி சிவகார்த்திகேயன் சென்னை வந்து யோகிபாபு மற்றும்...
கதைக்களம்நீண்ட நாட்களுக்கு பிறகு துபாயில் இருந்து மும்பைக்கு விஜய் சேதுபதி வருகிறார். அன்று இரவு வெளியே ஓட்டல் ஒன்றுக்கு செல்கிறார். அப்போது ஒருவர் விஜய் சேதுபதியிடம் நான் அவசர வேலையாக வெளியே செல்கிறேன் அதை...
ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தை சேர்ந்த நாயகன் தனுஷ், ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல், பட்டாளத்தில் சேர்கிறார். சிப்பாயாக இருக்கும் தனுஷ், சுதந்திர போராட்டகாரர்களை ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பெயரில் சுடுகிறார்....
“கதைக்களம்ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தந்தையை 7 வருடமாக ஒரு கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது ஸ்ரேயா ரெட்டி ஒரு கும்பலிடம் வரும்போது ஸ்ருதிஹாசனை கடத்தி வரச்சொல்கிறார்.இந்த...