நாயகன் ரவி மோகன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள பிடிக்காது. இதனால் இவரது காதலி நிச்சயதார்த்தம் செய்யும் நாளில் ரவி மோகனை விட்டு…
நடிகர் விஷால் கேபிள் டி கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவர் நடிகை அஞ்சலியை காதலித்து வருகிறார். இவரின் பள்ளி நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யா மற்றும்…
கல்லூரி மாணவனாக இருக்கிறார் கதாநாயகன் ராம் சரண். சமூதாயத்தில் ஏதேனும் தப்பு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் குணம் உடையவரி. இதனால் கல்லூரியில் இவரால் நிறைய பிரச்சனைகள்…
கன்னியாகுமரியில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். இவருக்கு காது கேட்காது மற்றும் பேச முடியாது. அருண் விஜய்க்கு நிரந்தரமான…
நாயகன் ஷேன் நிகாம், புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து சென்னையில் வேலை செய்து வருகிறார். சென்னையில் நாயகி நிஹாரிக்காவை காதலித்து வரும் இவர், புதுக்கோட்டையில் தான் திருமணம் செய்வேன்…
தாய், தங்கையுடன் கோயம்புத்தூர் மலை பகுதியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் குணாநிதி. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன வேலைகள் செய்து வருகிறார். ஒருநாள் ஒரு…
நாயகன் உபேந்திரா நல்லவர்களை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து வருகிறார். மற்றொருவர் செய்த தவறுக்காக, தான் ஏற்றுக் கொண்ட தண்டனை பெரும் அளவிற்கு நல்லவராக வாழ்ந்து வருகிறார். இந்த…
பெற்றோரின் அரவணைப்பில் வளரும் முஃபாசா, ஆற்று வெள்ளத்தில் சிக்கி வேறொரு நாட்டுக்கு அடித்துச் செல்கிறான். அங்கு அவனுக்கு உதவிக்கரம் நீட்டுகிறான் அந்நாட்டு இளவரசன் டாக்கா. தனக்குப் பின்…
விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடர்கிறது. முதல் பாகத்தில் வாத்தியராக இருக்கும் விஜய் சேதுபதியை கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அவரை மலையில் இருந்து…
சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக…