Categories: Health

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவுகள்..!

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவுகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான் நீரிழிவு நோய் வந்தாலே நம் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். உணவு பழக்க வழக்கம் மிகவும் அவசியம். அப்படி நீரிழிவு நோயாளிகள் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டால் மிகவும் நல்லது கருவேப்பிலை ஜூஸ் குடிக்கலாம்.

லவங்கப்பட்டை நீர் மற்றும் வெந்தயம் சீரகம் போட்ட நீர் குடிக்கலாம் இது நிறைவு நோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மேலும் நெல்லிக்காய் சாறு மற்றும் முட்டை போன்ற உணவுகள் சாப்பிடுவது நல்லது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

jothika lakshu

Recent Posts

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள்..!

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

4 hours ago

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

10 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

10 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

11 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

15 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

15 hours ago