பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறியவர் சுசித்ரா. அவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைக்க வெளியேறினார் என்று தான் நாம் நினைக்கிறாம்.
ஆனால் உண்மை கதையே வேறு, அவர் Quarantine இருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில், நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாகக் கதறிப் பரபரப்பைக் கூட்டினார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இவரை ஷோக்கு அனுப்பலாமா என்ற சந்தேகம் இருந்ததாம்.
அப்படியும் நிகழ்ச்சிக்குள் சென்ற சுசித்ரா, டாஸ்க் எதையும் முழு ஈடுபாட்டோடு செய்யவில்லையாம், பாலாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் அழுவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்றே இருந்துள்ளார். இதனால் சேனல் தரப்பு கடுப்பாகி அவரை வெளியேற்றி விடலாம் என யோசித்துள்ளார்கள்.
ஓட்டுகள் குறைவாக வர அவர் வெளியேறிதாக கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…