நடிகர் சென்ட்ராயன்-ஐ நாம் முடியுமா? அல்லவே. சரிதானே. பொல்லாதவன் படத்தில் அறிமுகமாகி சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம் என பல படங்களில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொண்டு பலரையும் மகிழவைத்தார். இதை விட்டு அவர் வெளியே வந்த பின் அவரின் ஆசைப்படி குழந்தையும் பிறந்தது. தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் பொல்லாதவன் படத்தில் நடிக்கும் போது தான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், அந்த நிறுவனத்தில் உரிமையாளர் 200 டிக்கெட்டுக்களை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக வாங்கியிருந்தார் என்றும்.
ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது குடும்ப பிரச்சனை காரணமாக ஆந்திரா செல்லும் சூழ்நிலை வந்ததால் அனைத்து டிக்கெட்டுகளையும் தன்னிடம் கொடுத்துவிட்டு உன் நண்பர்களுடன் படம் பார் என கூறிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
இதனால் சென்ட்ராயன் தனக்கும் தன் நண்பர்களுக்கும் போக மீதி டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாகவும், தன் படத்திற்கு தானே பிளாக்கில் டிக்கெட் விற்றது எனக்கு பெருமை என கூறியுள்ளார்.
பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…