இந்த கொரோனாவும் கூட பொருட்படுத்தாமல் பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
சினிமா பிரபலங்கள் முதல் தமிழக அரசு வரை யாரையும் விட்டுவைக்காமல் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அதில் குறிப்பாக நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியோரையும் அவர்களது மனைவியையும் தரக்குறைவாக பேசிய வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் வெகுண்டெழுந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கும் அளவுக்கு அவமானபடுத்தினர்.
அப்படியும் அடங்காத அடங்காபிடாரி மீரா மிதுன் தற்போது திரைக்கு வராமல் செவனேன்னு இருக்கிற விஜயின் மகனையும் சீண்டி உள்ளார் இதையெல்லாம் பார்த்த தமிழ் சினிமாவின் மூத்த உறுப்பினரான இயக்குனர் சங்க தலைவருமான பாரதிராஜா மீராமிதுன் எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அழகிய ஒவியத்தின் மீது சேறடிப்பது போல் மீரா மிதுன் வரம்பு மீறி பேசி வருகிறார் என்றும் திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக இதை கண்டிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கு அப்புறமாவது மீராமிதுன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறதா என்று வெயிட் பண்ணி பாப்போம்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…