Categories: Health

மன அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் துளசி பால்..

துளசி பால் குடிப்பதனால் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

பொதுவாகவே பால் குடிப்பது நம் அனைவருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் துளசி பால் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரித்து பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் துளசி. இது மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகவே கருதப்படுகிறது.

இதனை பாலுடன் ஓட்டு கொதிக்க வைத்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்கும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு துளசி இலையை பாலில் கொதிக்க வைத்து கொடுத்தால் மிகுந்த நன்மை அளிக்கும். மேலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பாலை தொடர்ந்து குடிப்பதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.

இது மட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் கல்விக்கடன் காதல் தோல்வி அலுவலகப் பணி குடும்பப் பிரச்சனை போன்ற பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றனர் அப்படி இருப்பவர்கள் இந்த பாலை சாப்பிடும்போது மனம் அழுத்தத்தை நீக்கி பதற்றத்தில் இருந்து நம்மை காக்கும்.

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பாலை குடித்து வந்தால் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக வலி பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

பல நோய்களுக்கு மருந்தாகும் துளசி பாலை குடித்து நலமாக வாழ்வோம்.

jothika lakshu

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

15 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

15 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

15 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

15 hours ago

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…

15 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago