கற்பூரவள்ளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் மூலிகை இலைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது கற்பூரவள்ளி. சளி, இருமல் பிரச்சனைக்கு இது மிகவும் பயன்படுகிறது. ஆனால் இது மட்டும் இல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கற்பூரவள்ளி கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சுவாச பிரச்சனையில் இருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல் காயங்களை ஆற்றவும் உதவுகிறது.
கற்பூரவள்ளி இலையை ரசம் மற்றும் பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம். குறிப்பாக தேநீர் வைத்து குடிக்கும் போது சளி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…