அதலைக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நம் உணவில் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று பாகற்காய். பாகற்காய் போன்றே கசப்பு தன்மை உடைய ஒன்று அதலைக்காய். இது மருத்துவ குணங்கள் நிறைந்த காயாக இருக்கிறது இது பெரும்பாலும் அனைத்து நேரங்களிலும் கிடைப்பதில்லை மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு காயாகும்.
இதில் நீர் சத்து, மாவுச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக உடல் சூட்டை தணிக்கவும், உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சளி ஜீரணம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் அதலைக்காய் பயன்படுகிறது.
எனவே ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அதலைக் காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…