தமிழ் சினிமாவி‘ல் இளம் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். இவருக்கு தளபதியை இயக்கும் வாய்ப்பு மிக விரைவிலேயே கிடைத்துவிட்டது.
விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, வெளிநாடு என நடக்கிறது.
தற்போது படக்குழு வேகமாக கொரோனா 3வது அலை தொடங்குவதற்குள் முடித்துவிட வேண்டும் என படப்பிடிப்பு நடந்துகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.
இப்போது என்ன தகவல் என்றால் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வரும் நவம்பர் இறுதியில் முடிந்துவிடும் என்கின்றனர்.