பாலாவின் விவாகரத்திற்கு அரசியல்வாதியின் மகனுடன் ஏற்பட்ட காதல் தான் காரணமா? பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. தனித்துவமான ஸ்டைலில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாலா 18 வருடங்களான நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களின் விவாகரத்துக்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த நேரத்தில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். பாலா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டார். பல நாள் வீட்டுக்கு வராமல் ஆபிஸிலேயே தூங்கி விடுவார். கணவர் தன் மீது பாசமாக இல்லாத காரணத்தினால் விட்டு மலர் ஏற்கனவே கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்த ஒரு அரசியல்வாதியின் மகனுடன் சேர்ந்து அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளார்.

இதனால் ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் நடந்த நிலையில் தற்போது விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர் என கூறியுள்ளார். இவர் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தால் தான் தெரியும்.

Bala Divorce Reasons
jothika lakshu

Recent Posts

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

3 hours ago

The India Story Official Film Teaser

The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…

3 hours ago

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

6 hours ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

6 hours ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

7 hours ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

7 hours ago