baakiyalakshmi serial episode update 29-09-23
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கணேஷ் அமுதாவை தேடி சென்னைக்கு கிளம்புவதாக சொல்ல அவரது அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சி அடைகின்றனர். கணேஷை தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.
அடுத்ததாக பாக்யா கேண்டினை விட்டு காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட எல்லோரும் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க வேலை செய்பவர்கள் பாக்கியாவிடம் பணம் கேட்கலாமா என்று பேசிக் கொண்டிருக்க செல்வி அவர்களை பிடித்து திட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து பாக்கியா வருத்தத்தோடு கேன்டினை காலி பண்ணிக் கொண்டு வெளியே வர அதை பார்த்து சந்தோஷப்படுகிறார் ராதிகா. அடுத்ததாக பாக்கியா வீட்டுக்கு வந்து அதே யோசனையில் இருக்க வேலை செய்தவர்கள் இருவர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
இதனால் ஈஸ்வரி பாக்யாவை பிடித்து திட்டுகிறார் உனக்கு இதெல்லாம் தேவைதான் நீ ரொம்ப ஆடிட்ட டிவைஸ் ஆன பிறகு இருக்கிற மாதிரியா இருந்த என வார்த்தையால் பாக்கியாவை நோகடிக்கிறார்.
இங்கே கோபி ராதிகாவுக்காக ஆவலோடு காத்திருக்க என்னாச்சு என்று கேட்க கேண்டீன் காலி பண்ணிட்டாங்க என்று சொன்னதும் கோபி சந்தோஷப்படுகிறார் நீ நான் மூணு பேரும் வெளியே போய் சந்தோஷமா சாப்பிட்டு வரலாம் என கிளம்புகிறார். கே பாக்யா கேண்டினில் நடந்த விஷயம் ஈஸ்வரி சொன்ன வார்த்தை என எல்லாத்தையும் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…