baakiyalakshmi serial episode update 27-08-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பணத்துக்காக பாக்யா என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கேன் அப்போது அந்த மாமனார் இப்போவே என் கூட பேங்குக்கு வா என சொல்கிறார். ஈஸ்வரி எல்லாத்தையும் நீங்க பண்ணா அப்புறம் சவால் விட்டதெல்லாம் என்ன ஆகிறது என சத்தம் போடுகிறார். இதுக்கு அப்புறம் தான் உனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியும் கோபியோட அருமை புரியும் என திட்டுகிறார்.
அடுத்ததாக பாக்கியா பணத்துக்காக என்னவெல்லாம் செய்வது என ஆஃபீஸில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது வந்த எழில் ப்ரொடியூசர் கிட்ட கேட்கவா என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் கேட்க வேண்டாம் என கூறுகிறார்.
இன்னொரு பக்கம் ராதிகா வெளியே செல்ல அப்போது கோபி ஹோட்டல் ஒன்றில் வரும் எடுத்து தங்கி இருப்பது தெரியவந்து வருத்தப்படுகிறார். பிரச்சனை எல்லாம் சரியாகி அவர் வாழ்க்கை பழையபடி மாறனும். அவருடைய இந்த நிலைமைக்கு காரணம் நானும் தான் என வருத்தப்படுகிறார்.
இந்த பக்கம் செழியன் வீட்டுக்கு வர ஜெனி இனியா ஸ்கூல் பீஸ் கட்ட நீ உதவக் கூடாதா என சொல்ல நான் எதுக்கு உதவனும்? சவால் விட்ட அம்மா தான் செய்யணும் என சொல்ல ஜெனி அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு வீட்டுக்கு வந்த ராதிகா மும்பைக்கு போகவில்லை இங்கேயே ஒரு ஸ்கூலில் சேர்க்கலாம் என சொல்ல மயூ சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக கோபியை பார்த்ததாக சொல்ல வீட்டில் உள்ளவர்கள் ஷாக்காகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…