இனியா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் சுதாகர் குடும்பம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபப்பட்டு பேசிக்கொண்டிருக்க சுதாகர் உங்க பொண்ணா பொறுமையான பொண்ணு என்று சொன்னீர்கள் என்று சொல்லுகிறார் என் பொண்ணு ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியம் இல்ல உங்க குடும்பத்துல இருக்குறவங்க தான் ஹாஸ்பிடல் போகணும் என்று கோபி சொல்லிவிட்டு இனியாவை அழைத்துச் செல்கிறார். பிறகு பாக்யா போன் பண்ண நான் சுதாகர் வீட்ல இருந்து இனியாவ கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்ல பாக்கியா நிம்மதி அடைகிறார். உடனே பாக்கிய இனியாவை நினைத்து கண் கலங்கி ஹோட்டலில் அழுது கொண்டே இருக்க செல்வி ஆறுதல் சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி இனியாவை அழைத்துச் சென்று காபி வாங்கி கொடுத்து விட்டு பேசுகிறார் இனியா நான் ஏன் டாடி இப்படி ட்ரிக்கர் ஆகி பேசிகிட்டு இருக்க என்று சொன்னால் அவங்க பையன் மேல நம்ம இப்போ கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் அதனால அவங்க இப்படித்தான் நடந்துக்குவாங்க அதுக்குன்னு அபாண்டமா இவ்ளோ பொய் சொல்லுவாங்க டாடி என்று சொல்ல இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்த்து வச்சு கண்டிப்பா நான் உனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்து விடுவேன் என்று சொல்லி வீட்டுக்கு போகலாம் என்று சொல்லுகிறார் வேணா டாடி நான் ஆபீஸ்க்கு போறேன் என்ன விட்டுருங்க என்று சொல்ல கோபியும் அங்கிருந்து கிளம்புகிறார்.

கொஞ்ச நேரத்தில் கோபி பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து நிற்க ஆகாஷை பார்த்தவுடன் கோபி அமைதியாக இருக்கிறார் உடனே ஆகாஷ் வெளியில் வர நல்லா இருக்கியா ஆகாஷ் என்று கேட்டவுடன் ஆகாஷ் நல்லா இருக்கேன் என சொல்லிவிட்டு வெளியில் வந்து விடுகிறார். ஒரு காபி கிடைக்குமா பாக்கியா என்று சொல்ல பாக்கியாவும் கோபிக்கு காபி கொடுத்தவுடன் இருவரும் உட்கார்ந்து பேசுகின்றனர். இனியா எப்படி இருக்கா என்று கேட்க அவளும் உன்ன மாதிரி தான் ஏதாவது பிரச்சினை வந்தா வேலையில் டைவர்ட் பண்ணிக்கிறா என்று சொல்ல உடனே பாக்யா செழியன் வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கு எழில் வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கு அப்போலான எல்லாத்தையும் சொல்லி சமாளிச்சு எந்த பிரச்சினையா இருந்தாலும் பாத்துக்கலாம்னு இருந்தேன் ஆனா இனியாவுக்கு வந்து பிரச்சனையே என்னால தாங்க முடியல என்று சொல்லி அழுது கொண்டே இருக்க கோபியும் இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு பாக்கியம் என் குழந்தை வாழ்க்கையை நானே எடுத்துட்டு நானும் தோணுது எல்லாத்துக்கும் காரணம் நான் தான் சரியா தூக்கம் வரமாட்டேங்குது சாப்பிட மாட்டேங்குற என்று சொல்லுகிறார்.

அடுத்த இயரிங் ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ள இனியாவை எங்கேயாவது ஒரு ஒன் வீக் அவளுக்கு புடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போகலாம் அவ சந்தோசமா இருப்பா என்று சொல்ல நானும் அதைத்தான் நினைச்சேன் என்று பாக்கியா சொல்லுகிறார் அப்ப நம்ம எல்லாரும் ஒன்னா போகலாம் என்று சொல்ல நம்ம எல்லாருமா என்று கேட்டு பாக்யா யோசிக்க நீ ஹோட்டல் திறந்து இருக்க என்று கூப்பி சொல்ல எனக்கு ஹோட்டல்லாம் முக்கியம் இல்ல நான் ஒரு வாரம் ஹோட்டல்ல மூடிட்டு கூட வருவேன் என்று சொல்லிவிட்டு இனியாவோட சந்தோஷம் தான் முக்கியம் என சொல்லுகிறார்.

மறுபக்கம் இனி ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பிரெண்ட்ஸ் வந்து டீ காபி குடிக்க கூப்பிடுகின்றனர் நான் வரவில்லை என்று சொல்ல என்ன கேட்க இனியா நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லுகிறார் பிறகு எவ்வளவு பேரோட பிரச்சனையை நம்ம இந்த நியூஸ் சேனல சொல்லி இருக்கோம் ஏன் பிரச்சனையே சொல்லக்கூடாது என்று கேட்க அவர்களும் சொல்லலாம் என முடிவெடுத்து பேசுகின்றனர். இனியா என்ன பேசுகிறார்? சுதாகரின் குடும்பம் என்ன சொல்ல போகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 23-07-25
jothika lakshu

Recent Posts

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

12 hours ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

12 hours ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

13 hours ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

13 hours ago

‘வாரணாசி’ படத்தில் டைம் டிராவல்… ராஜமௌலி பகிர்ந்த மிரட்டல் அப்டேட்!

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…

13 hours ago

அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு… தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி!

நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

13 hours ago