கோபியை எதிர்க்கும் பாக்கியா.. நடக்கப்போவது என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்யாவின் அம்மா சமைக்கும் வேலையை விடாதே நீ இந்த வேலையை ஆரம்பித்ததில் இருந்து தான் எனக்கு கொஞ்சம் பணம் தர, அதனால அவளும் என்னை முகம் சுளிக்காமல் பார்த்துக்கறா. பொம்பளைங்களுக்கு வேலை கண்டிப்பா வேணும் என கூறுகிறார். செல்வியும் இந்த வேலை தொடங்கிய பிறகுதான் நம்ம கிட்ட கொஞ்சம் பணம் எதுக்கு. நானும் நக நட்டு எடுத்த வச்சிருக்கேன். கொஞ்சம் கையில பணம் சேர்த்து விட்டேன் என கூறுகிறார்.

பிறகு பாக்கியா தன்னுடைய மாமனாரிடம் சென்று கோபி ஆகியோர் இந்த பிஸினஸ் வேண்டாம் என சொல்கின்றனர். இந்த தொழிலைத் தொடங்கியதிலிருந்து தான் என் அம்மாவுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடிந்தது, ஆரம்பத்தில் இருந்து நான் எவ்வளவு பிரச்சனைகள் சந்தித்து இந்த தொழிலை நடத்திக்கிட்டு வரேனு உங்களுக்குத்தான் தெரியும். இப்போ நான் என்ன செய்யுறது நீங்களே சொல்லுங்க மாமா என கேட்க அவர் நீ தொடர்ந்து பிஸினஸ் நடத்து எனக் கூறுகிறார். ஈஸ்வரியும் உங்க மாமா சொன்னா கரெக்டா தான் இருக்கும் நீ பிசினஸ் பண்ணு என கூறுகிறார்.

அதன் பின்னர் பாக்கியா சமைக்கும் இடத்திற்குச் செல்ல அசோசியேசனில் இருந்து வந்து இன்னும் நீங்க காலி பண்ணலையா? போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்துட்டு ஏன் இங்க வந்தீங்க? எனக்கேட்க பாக்கியா நாங்க எதுவும் தப்பு பண்ணல அப்படி இருக்கும் போது நாங்க எதுக்கு காலி பண்ணனும்? உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க தைரியமாக பேசி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

இந்தப் பக்கம் ராதிகா டீச்சரிடம் அப்படி பேசியது ரொம்ப தப்பு, அவங்க ரொம்ப வருத்தப்பட்டு இருக்காங்க, ஜெனி என்னை கோவில்ல பார்த்து சொன்னாள் என கூறுகிறார். டீச்சர் பார்த்து அவர்களிடம் சாரி கேட்க வேண்டும் என ராதிகா சொல்ல கோபி அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ சாரி கேட்டா எல்லாம் முடிந்து போய்விடும் நான் அப்படியே விடு என்ன நடக்குதோ பார்த்துக்கலாம் என சொல்கிறார். இல்லைன்னா அவங்க பேச மாட்டாங்களா? பரவால்ல அவங்க என்ன உனக்கு அவ்வளவு இம்பார்டன்ட்டா என கேட்கிறார்.

பிறகு இந்த பக்கம் சமையல் செய்பவர்கள் வந்து இனிமேல் அந்த வேலைக்கு வரல எங்க வீட்டுக்கு போலீஸ் வந்தா எங்க வீட்டுக்குள்ள போய் சேர்க்க மாட்டாங்க என்று கூறி விட்டு நான்கு பெண்களும் கிளம்பி விடுகின்றனர்.

செல்வி எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்க கொண்டு போய் யாரும் அதை வாங்கிக் கொள்ளாததால் அப்படியே திருப்பிக் கொண்டுவந்து யாருமே சாப்பாடு வாங்கிக் கொள்ளவில்லை இப்போது என்ன செய்வது என பாக்கியாவிடம் கூறுகிறார். பாக்கியாவும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 23.04.22
jothika lakshu

Recent Posts

ஆறு வருடம் கழித்து வந்த விஜயா,முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…

2 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…

16 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

18 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட சினேகா..!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…

18 hours ago

மகளின் பிறந்த நாளை கொண்டாடிய ரித்திகா..!

பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…

19 hours ago

முத்துவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் விஜயா.. சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போக காரணம் என்ன… வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

24 hours ago