சோகத்தில் பாக்யா சந்தோஷத்தில் கோபி இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தா நிலா பாப்பாவை வைத்துக்கொண்டு ஷோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க சாயங்காலம் வரைக்கும் பார்க்கலாம் அவர்கிட்ட கொண்டு போய் காட்டிட்டு வாங்க என்று ஈஸ்வரி சொல்கிறார்.

பாக்கியாவும் சோகமாக இருக்க எழில் என்னாச்சு என்று கேட்க எதுவும் இல்லை என்று சொல்லி சமாளிக்க ராமமூர்த்தி கேன்டினில் நடந்த விஷயத்தை நினைச்சிட்டு இருக்காதம்மா என்று சொல்கிறார். ஒரே மாசத்துல அடுத்தடுத்து இரண்டு முறை தப்பு நடந்தது எல்லாம் என்னுடைய தப்புதான் நிறைய வேலை பார்க்கிறதுனால சரியா கவனம் செலுத்த முடியல என்று சொல்லி ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் விட்டுவிடலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறார்.

ஈஸ்வரி அதுவும் நல்ல விஷயம் தான் நைட்டு 12 மணி வரைக்கும் வேலை பார்க்கிற திரும்பவும் காலையில நாலு மணிக்கு எல்லாம் எழுந்துக்கிற உனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் என்று சொல்கிறார். எழில் கிளாஸ்ஸ விட்டுடாதனு சொல்ல முடியல ஆனா உனக்கு கஷ்டமா இருக்கு என்று வருத்தப்படுகிறார்.

அதன் பிறகு ரூமுக்குள் எழில் நிலா பாப்பாவிற்கு ஜுரம் அப்படியே இருப்பதால் அமிர்தாவிடம் சொல்லி வருத்தப்பட்டு கண்கலங்குகிறார். ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வந்த பாக்கியா இன்னைக்கு கடைசி நாட்கள் என்பதால் கண்கலங்க பழனிச்சாமி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நாங்க உங்களுக்கு சொல்லித்தரோம் அதுவும் இல்லாம நீங்க ஓரளவுக்கு நல்லாவே இங்கிலீஷ் பேச கத்துக்கிட்டீங்க எழுதவும் செய்யறீங்க மத்த இடங்களில் இங்கிலீஷ் பயன்படுத்தவும் செய்யறீங்க அதனால நீங்க வந்த வேலை நல்லபடியா முடிஞ்சது என்று சொல்கிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வந்த பாக்கியா இங்கிலீஷ் கிளாசை விட்டு விட்டதாகவும் அங்க இருப்பவர்களை மிஸ் பண்ணுவதாகவும் சொல்ல கரெக்டா பழனிச்சாமியும் லோபிதாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

வீட்டில் இவர்கள் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இனியா வெளியில் பிரண்டுடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியாவை பார்த்து உள்ளே வரும் கோபி இது யார் வண்டி என்று கேட்க பழனிச்சாமி வந்திருக்கிறார் என்று இனியா சொல்ல என்ன விஷயம் என்று கேட்க அம்மா இங்கிலீஷ் கிளாஸ் விட்டுட்டாங்க அதனால இன்னைக்கு கிளாஸ்ல நடந்தது சொல்லிக் கொடுக்க வந்திருக்காங்க என்று இனியா கூறுகிறார்.

ஏன் விட்டுட்டா எதுக்கு விட்டுட்டா என்று கோபி கேள்வி கேட்க கேண்டீன்ல ஒரு பிரச்சனை ஆயிடுச்சு அதனால அங்க கவனம் செலுத்த இங்கிலீஷ் கிளாஸ் விட்டுட்டாங்க என்று சொல்ல பாக்கியாவுக்கு இது தான் ஆரம்பம் என்று கோபி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 22-08-23
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

2 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

2 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

2 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

2 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

2 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

2 hours ago