இனியா கேட்ட கேள்வி,சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யா உட்கார்ந்து கொண்டிருக்க எழில் வருகிறார். நீ இனியா கூட இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவ வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கா இனிய நல்லா தான் இருக்கா என்று சொல்லுகிறார் அவர் கோர்ட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து முகமே சரியில்ல என்று சொல்ல அங்கே ஏதாவது நடந்துச்சா பாக்யா என்று கேட்கிறார் எதுவும் நடக்கல என்று சொல்லிவிடுகிறார். கொஞ்ச நேரத்தில் செழியன் மற்றும் கோபி இருவரும் வக்கீலை சந்தித்து விட்டு கையில் லெட்டருடன் வருகின்றனர்.

அவங்களாம் மனுஷங்களை கிடையாது மிருகம் என்று செழியன் கோபப்பட்டு பேச கோபி இனியா வந்து நிற்கிறார் என்ன ஆச்சுன்னு என்று கேட்க செழியன் கையில் இருக்கும் லெட்டரை மறைக்க இனிய பார்த்துவிட்டு எனக்கு வந்த லெட்டர் தானே கொடுங்க என்று சொல்ல செழியன் கொடுக்காமல் இருக்க வலுக்கட்டாயமாக இனியா வாங்கி படித்து கண்கலங்கி நிற்கிறார். உடனே செய்யும் வாங்கி படிக்க லெட்டரை தூக்கி விசிறி அடைகிறார்.

என்ன நடந்துச்சுன்னு சொல்லாம நீங்களே எப்படி இருந்தா என்ன அர்த்தம் என்று சொல்ல அவன் பண்ண தப்புக்கு வழக்கம் போல எல்லாரும் பொண்ணுங்க மேல பழியை போடுற மாதிரி போட்டு இருக்கான் என்ன ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணானா ஆனா எனக்கு நடத்து சரியில்ல நான் தப்பானவ என்று சொல்லி இருக்கான் நான் தப்பானவலா பாட்டி என்ன தப்பானவர்களா என்று இனியா அழுகிறார். இது மட்டும் இல்லாம திரும்பி வந்தா அவ கூட வாழ ஏத்துக்கிறதா சொல்லி இருக்கான் இதுக்கு மேலயும் நானும் கூட வாழணுமா என்று சொல்லி கண்கலங்கி அழிக்கிறார் இது மட்டும் இல்லாம ஆனா சும்மா விடக்கூடாது அவங்க குடும்பமே கேடுகட்ட குடும்பம் என்றெல்லாம் பேச கோபி நான் பாத்துக்குறேன் நீ அம்மா நீ கவலைப்படாத நீ அழாதே அவர்களுக்கு சரியான தண்டனையை நான் வாங்கி கொடுக்கிறேன் அதுவரைக்கும் நீங்க யாரோ அவங்கள போய் சந்தித்து பேச வேண்டாம் என சொல்லுகிறார்.

மறுபக்கம் சந்திரிகா சுதாகர் இருவரும் பேசிக் கொண்டிருக்க நிதீஸ் எங்க போற என்று கேட்க ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்லுகிறார் எந்த ரெஸ்டாரண்டுக்கு என்று கேட்க இனியாவோட அம்மா கிட்ட இருந்து வாங்கினீங்களா அந்த ரெஸ்டாரண்டுக்கு தான் அங்க போயிட்டு என்ன ஒர்க் இருக்குன்னு பாத்தா தானே ஸ்டார்ட் பண்ண முடியும் என்று சொல்லி வெளியில் வர இனியா வந்து நிற்கிறார். நீ எங்க இங்க வந்து இருக்க என்று நித்தீஷ் கேட்க பேப்பரை இனியா காட்ட இதுல என்ன எழுதி இருக்கீங்க என்று சொல்லுகிறார் நீ ஒரு லெட்டர் அனுப்புன அதுக்கு பதில் லெட்டர் எழுத சொன்னாங்க அதுதான் இப்படி அனுப்பி இருக்கேன் என்று சொல்லுகிறார். ஏன் நடத்த சரியில்லையா நான் அடுத்த கட்டவளா என்று கோபப்பட சத்தம் கேட்டு சுதாகர் மற்றும் சந்திரிகா வருகின்றனர் அவர்களிடமும் இனிய வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்திற்கு மேல் சுகாதார இனியா பேசுவதை வீடியோ எடுக்கிறார் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வீடியோவை கோபிக்கு அனுப்புகிறார் சுதாகர்.

கோபி அந்த வீடியோவை பார்த்துவிட்டு என்ன சொல்லுகிறார்? இனியா அவர்களிடம் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்? கோபி வந்தாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

2 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

2 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

3 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

10 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

1 day ago