குடும்பத்தோடு பார்த்த எழிலின் படம்.. கண்கலங்கிய பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி எழிலுக்கு ஏதாவது வாங்கி கொடு என செழியன் இடம் சொல்ல செடிகள் ஒரு நிமிஷம் என அவர் வாங்கி வைத்திருந்த சர்ட்டை எடுத்து காண்பிக்கிறார். பிறகு எங்கள் வீட்டிற்கு வந்ததும் செழியன் ரூமிற்கு அழைத்துச் சென்று சாட்டை எடுத்து கொடுக்க செழியா நீயா இப்படி? தேங்க்ஸ் டா என நன்றி கூறுகிறார்.

அதன் பின்னர் எழில் பாக்கியாவை அழைத்துக்கொண்டு அமிர்தா வீட்டிற்குச் சென்று ஷோவிற்கு வருமாறு அழைக்கிறார். மறுநாள் காலையில் எல்லோரும் படம் பார்க்க வந்துவிட்டனர். ஆனால் கோபி மட்டும் வராததால் பாக்கியா வருத்தப்படுகிறார். ஈஸ்வரி எல்லா நாளும் அவனுக்கு வேலை அப்படி என்னதான் வேலை செய்கிறானோ எனத் திட்டுகிறார்.

படம் போடுவதற்கு முன்பாக எழில் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கிறார். பின்னர் படத்தைப் பார்த்த எல்லோரும் படம் சூப்பராக இருக்கிறது என எழிலை பாராட்டுகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் எழிலை பாராட்டிப் பேசுகிறார். பிறகு பேசிய என் சினிமாவுக்கு எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படி இருக்கையில் சினிமா எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. முதலில் நான் இதை வீட்டில் சொல்லும் போது எல்லோரும் பயந்தனர் என் அம்மா மட்டும் தான் அவன் ஜெயிப்பான் என என்னுடன் பக்கபலமாக நின்றார். படத்தில் எழுத்து இயக்கம் என என் பெயர் வந்திருந்தாலும் இது என் அம்மாவுடைய படம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயித்த படம் என பேசி அம்மாவை மேடைக்கு அழைத்து பேச வைக்கிறார்.

எழிலைப் பற்றி பெருமையாக பேசுகிறார் பாக்கியா. நீ ஜெயிச்சுட்டே என கண் கலங்குகிறார். இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொள்ள இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி கோபியுடன் படத்துக்கு ஏன் வரல எனக் கேட்க எழில் வர வேண்டாம் என சொல்லும் போது நான் எப்படி வரமுடியும் என கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்த பாக்கியா எழிலிடம் கோபித்துக் கொண்டு என்னிடம் பேசாத அப்பா வேண்டாவா என கோபப்படுகிறார். இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial Episode Update 05.04.22
jothika lakshu

Recent Posts

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

9 hours ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

9 hours ago

“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

9 hours ago

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…

9 hours ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…

10 hours ago

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago