தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.
எதார்த்தமான நடிப்பால் எமோஷன், சீரியஸ், நகைச்சுவை என அனைத்திலும் கை தேர்ந்த நடிகராக இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தினமும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது கூறி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது அமரர் வாகனம் ஒன்றின் பின்னாடியில் நின்று இவ்வளவு பிரமாண்டமே இருக்கே அர்ஜுனன் குருச்சேத்திரப் போரில் பயன்படுத்திய வாகனமும் இல்ல கர்ணன் ஓட்டிய வாகனமா என்று பார்க்க வருகிறீர்களா அதுதான் இல்லை இது அமரர் வாகனம் என பேச ஆரம்பிக்கிறார் சதீஷ்.
செத்த பிறகு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? இறந்த பிறகு உன்னை மண்ணுக்கோ இல்ல நெருப்புக்கோ இரையாகப்போகிறோம்.
அப்படி இருக்கும்போது இவ்வளவு ஆடம்பரம் எல்லாம் தேவையா? போகும்போது ரோட்ல மத்தவங்களுக்கு தொந்தரவு செய்ய பண்ணிக்கிட்டு அவர்களுடைய சாபத்தை வாங்கிட்டு போகணுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…