தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.
எதார்த்தமான நடிப்பால் எமோஷன், சீரியஸ், நகைச்சுவை என அனைத்திலும் கை தேர்ந்த நடிகராக இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தினமும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது கூறி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது அமரர் வாகனம் ஒன்றின் பின்னாடியில் நின்று இவ்வளவு பிரமாண்டமே இருக்கே அர்ஜுனன் குருச்சேத்திரப் போரில் பயன்படுத்திய வாகனமும் இல்ல கர்ணன் ஓட்டிய வாகனமா என்று பார்க்க வருகிறீர்களா அதுதான் இல்லை இது அமரர் வாகனம் என பேச ஆரம்பிக்கிறார் சதீஷ்.
செத்த பிறகு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? இறந்த பிறகு உன்னை மண்ணுக்கோ இல்ல நெருப்புக்கோ இரையாகப்போகிறோம்.
அப்படி இருக்கும்போது இவ்வளவு ஆடம்பரம் எல்லாம் தேவையா? போகும்போது ரோட்ல மத்தவங்களுக்கு தொந்தரவு செய்ய பண்ணிக்கிட்டு அவர்களுடைய சாபத்தை வாங்கிட்டு போகணுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…