தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷால்.
எப்போதும் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் திடீரென விஷால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக நவீன் எழிலாக நடிக்க தொடங்கி உள்ளார்.
விஷால் ஏன் வெளியேறினார் என ரசிகர்கள் குழப்பம் அடைந்து இருந்த நிலையில் தற்போது விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எடுத்த முடிவை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜே விஷால் சேப்டர் 2 எனவும் விரைவில் புதிய ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…