baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் பாக்யா என இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது வந்த ஜெனி செழியன் ஈஸ்வரி பாட்டி இடம் அமிர்தா எழில் பற்றி கூறியதை சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இந்த பக்கம் ராதிகா ஆசை ஆசையாக பிரியாணி சமைத்துவிட்டு எல்லோரும் அதை சாப்பிட்டு சூப்பர் என பாராட்டுவது போல கனவு காண்கிறார் பிறகு எல்லோருக்கும் பிரியாணியை பரிமாற யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க கோபி சூப்பரா இருக்கு பென்டாஸ்டிக் எந்த ஹோட்டல்ல வாங்குன இதே ஹோட்டலில் வாங்கு என சொல்ல ராதிகா கடுப்பாகிறார்.
அடுத்ததாக கோபியின் அப்பா 15 வருஷமா பாக்யா விதவிதமான ஒரு நாள் கூட நல்லா இருக்குன்னு வாயை திறந்து சொன்னது இல்ல, உனக்கு மட்டும் சொல்லுவாங்க எதிர்பாக்குறியா தெரியாம மாட்டிக்கிட்ட என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து கோபிக்கு ராதிகா சமைத்த விஷயம் தெரிய வர சாரி கேட்டு கைக்கு நச்சென்று முத்தம் கொடுக்க அந்த நேரத்தில் இனியா வந்து விடுகிறார்.
பிறகு எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி அவனைக் கூப்பிடு ஏதாவது கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என எதுவும் இல்லை என சொல்கிறார். இருந்தாலும் ஈஸ்வரி எழிலின் கையை தூக்கி தலையில் வைத்து அமிரதா உனக்கு பிரண்டா மட்டும்தான் இருக்கணும், வேற எதாவது இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் இது இந்த பாட்டி மேல சத்தியம் என சொல்ல எழில் பாக்கியா என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…