baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எனில் நான் அமுதாவை காதலிக்கிறேன் அவங்கள கல்யாணம் பண்ணிக்கொண்டு அவங்களுக்கும் அவங்க அப்பா அம்மாவுக்கும் வாக்கு கொடுத்து இருக்கேன் என சொல்ல ஈஸ்வரி நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது என பதில் கொடுக்கிறார். அது எல்லாம் இதோட மறந்திடு நான் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும் என எச்சரிக்கிறார்.
அதன் பிறகு பாக்கியா கடைக்குச் சென்று வரும்போது கோபி வழியில் பார்த்து கூடிய சீக்கிரம் நீ வீட்டை காலி பண்ண வேண்டியது இருக்கும், என் குடும்பத்தை என்னால பாத்துக்க முடியும் நீயும் உன் செல்ல புள்ளையும் என்ன பண்ணனும்னு இப்பவே முடிவெடுத்துக்கோங்க என மிரட்டி விட்டு செல்கிறார்.
அதன் பிறகு ராமமூர்த்தி வீட்டுக்கு வர ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா வந்ததும் அவர் எழுந்தை கூப்பிட சொல்கிறார். எனில் கீழே வந்ததும் இதெல்லாம் நமக்கு செட்டாகாது அமிர்தாவை மறந்துடு என சொல்ல ஈஸ்வரி சொல்றத நல்லா கேட்டுக்க என கூறுகிறார். உடனே எழில் இனி உங்கள் வீட்டில் அமிர்தாவை பற்றி பேச மாட்டேன் அதே மாதிரி நீங்களும் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கங்க பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார். உடனே பாக்கியா ஈஸ்வரியிடம் அவன் தான் இனி அமிர்தாவை பத்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதே மாதிரி அவனுக்கு பிடிக்காத வாழ்க்கையை அவனுக்கு அமைச்சு கொடுக்க வேண்டாம். உங்கள் பையனுக்கு பிடிக்காத மனைவியா நான் இங்க வந்து இப்ப வரைக்கும் பிடிக்காத வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அதே வலி என் பையனுக்கு வேண்டாம் என சொல்ல ஈஸ்வரி, ராமமூர்த்தி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
வீட்டுக்கு வரும் எழில் எவ்வளவு நாள் ஆனாலும் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்கிறார். இந்த வீட்டு பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் நீ உன் வேலையை பாரு என பாக்யா சொல்ல என்னால அப்படி இருக்க முடியாது இந்த வீட்டை நான் மீட்டெடுத்து தான் ஆகணும் என்ன சொல்கிறார். அடுத்து ராமமூர்த்தி கோபியிடம் உன்னால வீட்டில் எல்லாரும் நிம்மதி இழந்து இருக்காங்க நீ நல்லாவே இருக்க மாட்ட என சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…
துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்காக ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும்…