நம் சென்னை மாநகரில் உள்ள மிக சிறந்த திரையரங்குகளில் ஒன்றாகும் ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம்.
இந்த திரையரங்கம் ஒற்றை திரை கொண்டதாக இருந்தாலும் கூட குடும்பங்கள் கொண்டடடும் தியேட்டராக விளங்கியது.
ஆம் டிக்கெட் மற்றும் நொறுக்கு தீனிகள், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை இந்த தியேட்டரில் மட்டும் தான் மிகவும் ஞாயமான விலைக்கு கிடைக்கும்.
மேலும் ரசிகர்கள் மட்டுமல்ல குடும்பங்கள் கொண்டாடும் தியேட்டர் என்று கண்டிப்பாக ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டரை கூறலாம்.
அப்படிப்பட்ட தியேட்டர் தற்போது கொரோனா காரணமாக இனி நிரந்தரமாக மூட போவதாக தியேட்டரின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…