arrahman-performance-event-was-stopped
உலக அளவில் அனைவருக்கும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக பரிச்சயமானவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கார் நாயகனாக வலம் வரும் இவரது இசைக்கென்று எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளங்கள் நாடு முழுவதும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் புனேவில் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏ ஆர் ரகுமான் நடத்தியுள்ளார். அதனை நேரில் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து நிகழ்ச்சியை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். அப்போது இசை மேடையில் பாடி கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை பாட விடாமல் பூனே காவல் அதிகாரி தடுத்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, இசை நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டதால் காவல்துறையினர் அவரை பாட விடாமல் தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாடலை பாதியில் நிறுத்திவிட்டு அவர் வெளியேறும் காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…