தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் ஏ. ஆர் முருகதாஸ்.
இவர் தளபதி விஜயை வைத்து படத்தை இயக்க இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது முருகதாஸ் இந்த படம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது விஜய்க்கு எழுதிய கதையில் சில திருத்தங்களை செய்து தான் சிவகார்த்திகேயனுக்கு கூறினேன். அந்த கதை பிடித்து போகவே நடிக்க ஒப்பு கொண்டார், மேலும் படத்தை தயாரிக்கவும் உள்ளார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…