Archana Quit From Raja Rani 2 Serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்தார். 2வது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகிய அவர் நிரந்தரமாக விலகி கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆனால் இவருடைய நடிப்பு சந்தியா அளவிற்கு இல்லை என கூறி வருகின்றனர். இதன் காரணமாக ராஜா ராணி 2 சீரியல் கொஞ்சம் டிஆர்பியில் சறுக்கத்தை சந்தித்துள்ளது.
இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து மேலும் ஒரு முக்கிய நடிகை விலக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆமா வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆல்யா மானசாவுக்கு அடுத்ததாக ராஜா ராணி சீரியல் பெரிய பலம் என்றால் அது அர்ச்சனா தான் என கூறலாம். அப்படி இருக்கையில் தற்போது இவரும் விலக இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அர்ச்சனாவுக்கு பதிலாக யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…