நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சம்பவத்தின் எதிரொலியாக போதை பொருள் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் இச்சர்ச்சையில் சிக்கியுள்ளனர். போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடத்தில் தீவிர விசாரணையும் நடைபெற்றது.
அதே வேளையில் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதை பொருள் புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரின் காதலி ரியா மற்றும் ரியாவின் தம்பி மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதை மாத்திரை விற்றதாக ஹிந்தி நடிகர் மற்றும் நடன இயக்குனரான கிஷோர் அமன் ஷெட்டி மற்றும் அவரின் நண்பர் தருண் ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது கன்னட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனுஸ்ரீ இச்சர்ச்சையில் சிக்க அவருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலிசார் சம்மன் அனுப்ப அவரும் நேற்று ஆஜராக 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…
Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…