உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் பசுமாட்டு கோமியம் குடிப்பதாக கூறி அதிர வைத்துள்ளார் டாப் ஹீரோவான அக்ஷய் குமார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் டூ பாயிண்ட் ஓ படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் பியர் கிரில்ஸ் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடன் அடர்ந்த காட்டுக்குள் பயணித்தார். மேலும் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டி போட்டு கொடுத்ததாக அக்ஷய் குமார் கூறினார்.
இந்த பயணம் குறித்து பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார், ஹீமா குரோஷி ஆகியோர் லைவ் சேட்டில் கலந்து கொண்டனர். யானை சாணத்தில் டீயை எப்படி குடித்தீர்கள் என ஹூமா குரோஷி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அக்ஷய்குமார் நான் தினமும் பசு மாட்டு கோமியம் குடிப்பதால் எனக்கு இது பெரியதாக தெரியவில்லை என கூறியுள்ளார். உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் கோமியம் அருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…