திருமணத்தை குறித்து மனம் திறந்து பேசிய நடிகை திரிஷா.!

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் வரும் டிசம்பர் 13ஆம் தேதியுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். தற்போது வரை அதே இளமை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் த்ரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வந்தார்.

அதிலும் இப்படத்திற்கான ப்ரோமோஷனில் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிக அளவில் ஆக்கிரமித்து இருந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது திருமணம் குறித்த கேள்விக்கு ஊடகங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகை த்ரிஷா கடந்த 2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த த்ரிஷா தற்போது ஊடகங்களிடம் இதுகுறித்து பேசியதாவது, “என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்டால் என்னால் கூட பதில் சொல்ல இயலாது. யாருடன் இருக்கிறேன், யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து அமையும். ஒருவருடன் பழகும்போது இவருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்று தோன்ற வேண்டும். விவாகரத்துகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்த சில பேர் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இல்லை. அது போன்ற திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று விளக்கமளித்துள்ளார்”.

actress trisha speak about our marriage life update
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

4 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

4 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

6 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

6 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

7 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

7 hours ago