நல்ல கதையாக இருக்கும் என்று நினைத்தேன்.. திரௌபதி படம் குறித்து ஷீலா ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி அதன் மூலம் பிரபலமான மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திரௌபதி. இந்த படத்தில் நாயகியாக ஷீலா என்பவர் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படத்தில் நடித்திருந்த ஷீலா ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றிய இந்த படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு என தெரிவித்துள்ளார்.

ஆமாம் படத்தின் கதையை முழுதாக சொல்லாமல் இந்த படத்தில் நடிக்க கேட்டார்கள். நான் நல்ல கதையாக இருக்கும் என்று நினைத்து தான் உள்ளே வந்தேன். யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்களது வாழ்க்கையில் சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் இந்த படமும் எனக்கு அமைந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையில் திரௌபதி திரைப்படம் ஒரு கெட்ட கனவு என தெரிவித்துள்ளார்.

Actress sheela-about-draupadi-movie
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago