வாரிசு படத்தில் நடித்த இதுதான் காரணம்.. ராஷ்மிகா பேச்சு

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சக்க போடு போட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமே இல்லாத போது ராஷ்மிகா இதில் ஏன் நடித்தார் என்ற கேள்வி தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து நடிகை ராஷ்மிகா கொடுத்துள்ள விளக்கம் வைரலாகி வருகிறது.

அதில் அவர், வாரிசு படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தெரியும். கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் விஜய்க்காக மட்டும் தான் நடித்தேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை அதன் காரணமாகவே வாரிசு படத்தை ஏற்றுக் கொண்டேன். என வெளிப்படையாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

actress rashmika mandhana about varisu movie
jothika lakshu

Recent Posts

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

10 hours ago

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…

10 hours ago

மதராசி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

14 hours ago

காந்தி கண்ணாடி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

14 hours ago

முத்து மீனா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…

17 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, கண்ணீர் விட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago