actress ramya compared men to dogs.. continued strong opposition!
தமிழ் சினிமாவில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா அதனை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் ,தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபமாகவே தெருநாய்கள் குறித்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் நாய் எப்போது கடிக்க வரும் என்று அதன் மனநிலையை பார்த்து அறிய முடியாது என்று கூறியிருந்த நிலையில், ரம்யா பேசியிருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது அவன் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான். கொலை செய்வான் என தெரியாது எனக் கூறியுள்ளார் ரம்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது.
இவரின் பேச்சுக்கு உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…