நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்​தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்​தார்த்தா ரெட்டி என்​பவரைக் காதலித்து வந்​தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்​ரவரி 23-ந்தேதி இருவரும் விஷம் குடித்த நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டனர்.

மறு​நாள் பிர​தி​யுஷா மரணமடைந்​தார். சித்தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்​தார். அவர்​கள் அருந்​திய குளிர்​பானத்​தில் பூச்சிக்​கொல்லி கலந்திருந்​தது தெரிய​வந்​தது. இச்சம்பவம் அப்​போது பரபரப்​பாகப் பேசப்​பட்​டது.

பிர​தி​யுஷா​வின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை என்றும் அரசி​யல் செல்​வாக்கு உள்​ளவர்​கள் இதற்​குப் பின்னால் இருப்​ப​தாக​வும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார். இந்​தச் சம்​பவத்​தில் பிர​தி​யுஷாவை தற்​கொலைக்​குத் தூண்டியதாக சித்​தார்த் ரெட்டி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இவ்​வழக்கை விசா​ரித்த சிபிஐ, சித்தார்த்தா ரெட்டி மீது குற்​றப் பத்​திரிகை தாக்கல் செய்தது.

அதனடிப்​படை​யில், கடந்த 2004-ம் ஆண்​டில் சித்​தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஹைதரா​பாத் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் விதித்​தது. இத்தண்டனையை, 2011-ம் ஆண்டு உயர்​நீதி​மன்​றம் 2 ஆண்​டு​களாகக் குறைத்​ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சித்​தார்த் ரெட்​டி​யும் பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவி​யும் 2012-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றத்தை அணுகினர்.14 ஆண்டு விசாரணைக்​குப் பிறகு உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பை, உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது.

அதன்​படி சித்​தார்த் ரெட்டி 4 வாரங்​களுக்​குள் சரணடைய வேண்​டும் என்​றும், தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்ள அபராதத்தைச் செலுத்த வேண்​டும் எனவும் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ராஜேஷ் பிண்​டால் மற்​றும் மன்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு தீர்​ப்​பளித்​துள்​ளது.

Actress Pratyusha suicide case: Supreme Court makes sensational verdict
dinesh kumar

Recent Posts

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

12 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

13 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

13 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

21 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

2 days ago