வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளின் ஒருவர் தான் நிவேதா பெத்துராஜ். இவர் ‘ஒரு நாள் கூத்து’என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியை அடுத்து ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் தனக்கான இடத்தை வகுத்துக் கொண்டுள்ளார். இவரின் நடிப்பில் வெளியான அல்லு அர்ஜுனின் வைகுண்டபுரம் படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் பிரபுதேவாவின் பொன்மணிக்கவேல் இப்படத்திலும் நிவேதா பெத்துராஜ் அழகாக நடித்திருப்பார்.

இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது லைட் கிரீன் கலர் புடவை அணிந்து கொண்டு விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது சமூக இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்ணை பறிக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறது. அதற்காக ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…

1 hour ago

செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…

2 hours ago

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

18 hours ago

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…

1 day ago

சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago